Skip to main content

ஞாபங்கள் வலிக்கிறது

 

கவிப்புயல் இனியவன்
உன்னை ......
பார்க்கமுன்னர்.....
நான்கு வார்த்தை திட்டனும்.....
நாக்கு புடுங்கும் வகையில்....
கேள்வி கேட்கனும்......
என்றெல்லாம் ஜோசிப்பேன்......
உன்னை கண்ட நொடியில்....
இரக்கத்தோடு பார்க்கும்.....
கண்களாளும்......
படபடக்கும் இதயத்தாலும்....
தோற்றுவிடுகிறேன்.....!

&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது
    கவிப்புயல் இனியவன்
    இன்னும்
    தேடிக்கொண்டு இருக்கிறேன்.......
    உன் இதயத்தை கவரும்.....
    கவிதை எழுத்தும் வார்தைகளை....
    முடியாமல் தவிக்கிறேன்....
    உன் காதலுக்காய்.....!

    உன் நிவைவுகளை......
    தொகுத்து ஒரு அகராதி......
    எழுத முடியும் ஆனால்........
    உனக்கு என் கவிதை
    பிடிக்கவேண்டுமே..........
    தவிக்கிறேன் உனக்காக.....
    ஒரு கவிதை எழுத உயிரே....!

    &
    கவிப்புயல் இனியவன்
    உன் ஞாபங்கள் வலிக்கிறது 05
      கவிநாடியரசர் இனியவன்
      நீ
      கலைந்தே போனாலும்
      கலையவில்லை....
      உன் கனவுகள். . !

      நீ
      பிரிந்தே போனாலும்
      விலகவில்லை
      உன் நினைவுகள்...!

      நீ
      மறந்தே போனாலும்.....
      மறக்க வைக்கவில்லை.....
      உன் நினைவு பரிசுகள்....!

      நீ
      சேர்ந்தே போனாலும்....
      சேதமாகவில்லை....
      என் காதல்.......!

      &
      கவிப்புயல் இனியவன்
        கவிப்புயல் இனியவன்
        பொல்லாதவன்.....
        ஆக்கியவளே.............
        உன் ஒவ்வொரு அசைவையும்......
        திருட மனசை தூண்டியவளே......
        உன் கொலுசைகூட........
        திருடவைத்துவிட்டாய்.........
        இத்தனை தவறுகளையும்......
        செய்யவைத்துவிட்டு.......
        எதுவுமே செய்யாதவள்........
        போல் உன்னால் எப்படி.......
        இருக்க முடிகிறது....................?

        &
        கவிப்புயல் இனியவன்
        உன் ஞாபங்கள் வலிக்கிறது
          கவிப்புயல் இனியவன்
          என் கவிதையை.......
          ஒவ்வொன்றாக படித்துபார்.....
          காதலின் மறுபக்கம்.......
          உனக்கு தெரியும்.........
          படித்தவுடன் உன் கண்ணில்......
          ஒரு துளி கண்ணீர் நிச்சயம்.......
          வடியும்.................
          அது போதும் என் காதலை.......
          நீ புரிந்ததற்கு..................!

          &
          கவிப்புயல் இனியவன்
          உன் ஞாபங்கள் வலிக்கிறது
            கவிப்புயல் இனியவன்
            எனக்கு ஒரே ஒரு வலி......
            உன் மீது அளவில்லாத.......
            காதலை என்னைவிட.......
            உன்னை விரும்புபவர்கள்.......
            யாரும் இருக்க போவதில்லை....!

            என்னை விட்டு உன்னால்......
            காதலோடு யாருடனும்.....
            வாழவும் முடியாது.........
            காதலோடு வாழவேண்டும்.....
            காதலாய் வாழவேண்டும்.....
            உயிரே வந்துவிடு.......!
            &
            கவிப்புயல் இனியவன்
            உன் ஞாபங்கள் வலிக்கிறது
              கவிப்புயல் இனியவன்
              நீ
              எனக்காக அழுகிறாய்
              என்றால் என்னை நீ
              நேசிக்கிறாய்
              என்று அர்த்தம்...!

              நீ
              உனக்காக அழுகிறாய்
              என்றால் உன் தப்பை
              உணர்ந்து அழுகிறாய்
              என்று அர்த்தம் ...!

              நிச்சயம்.........
              என்னைவிட உன்னை.....
              விரும்பும் உறவு உன்னில்....
              இல்லவே இல்லை என்பேன்....!

              &
              கவிப்புயல் இனியவன்
              உன் ஞாபங்கள் வலிக்கிறது 11

                Comments

                வருட பிரபல கவிதை

                தேனிலும் இனியது காதலே 23

                89-100) வலிக்கும் இதயம்

                ஐந்து வரி கவிதைகள் 17

                முள்ளில் மலரும் பூக்கள்(60)

                முள்ளில் மலரும் பூக்கள்(62)

                பஞ்ச வர்ண கவிதைகள்

                7- 13) வலிக்கும் இதயம்

                உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்