Skip to main content

பஞ்ச வர்ண கவிதைகள்


கவிப்புயல் இனியவன்
உன்னை பிரிந்தது வலியில்லை....
பிரிய நீ ஆசைப்படுவது வலிக்கிறது ....
மறந்து வாழ்வது வலியில்லை.....
மறக்க வைப்பதுதான் வலி .....
காதல் வலியால் தைத்த ஆடை .....!!!

&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - காதல் தோல்வி
கவிப்புயல் இனியவன்
    கவிப்புயல் இனியவன்
    நான் எதை பேசினானும் ......
    அமைதியாய் இருந்து கேட்டு ....
    நான் அமைதியாய் இருக்கும் ....
    வேளையில் என் பலவீனத்தை ....
    விளங்குபவன் என் நண்பன் .....!!!

    &
    பஞ்ச வர்ண கவிதைகள்
    வர்ணம் - நட்பு
    கவிப்புயல் இனியவன்
      கவிப்புயல் இனியவன்
      எனக்கும் சேர்த்து காற்றை .....
      உள்வாங்கி சுவாசிப்பதும் .....
      விருப்பம் இல்லாவிட்டாலும் ....
      எனக்காக உண்பதும் ...
      தாயே உன்னைத்தவிர யார் ...?

      &
      பஞ்ச வர்ண கவிதைகள்
      வர்ணம் - அம்மா கவிதை
      கவிப்புயல் இனியவன்
        கவிப்புயல் இனியவன்
        நாம் பிரிந்துவிட்டோம் ....
        நீ நினைவுகளை மறந்து ....
        நான்நினைவுகளை மறந்து .....
        வாழ்கிறோம் என்று நடிக்கிறோம் .....
        காதல் சிரிக்கிறது ......!!!

        &
        பஞ்ச வர்ண கவிதைகள்
        வர்ணம் - காதல் தோல்வி
        கவிப்புயல் இனியவன்
          கவிப்புயல் இனியவன்
          நீ இருக்கும் வரை இதயம் துடிக்கட்டும் .....
          கண்கள் உன்னைமட்டும் பார்க்கட்டும் .....
          உன்னை நோக்கி கால்கள் நடக்கட்டும் .....
          நம் காதல் உலகம் வரை இருக்கட்டும் .....
          உண்மை காதலின் அடையாளமாய் ......!!!

          &
          பஞ்ச வர்ண கவிதைகள்
          வர்ணம் - காதல்
          கவிப்புயல் இனியவன்
            கவிப்புயல் இனியவன்
            நீ அன்பாய் பேசும் போது......
            என் கவிதை அழகாய் இருக்கும் .....
            நீ சோகத்தோடு பேசும்போது ....
            என் கவிதை கண்ணீர் விடும் ......
            என் கவிதையே நீ தான் உயிரே ....!!!

            &
            பஞ்ச வர்ண கவிதைகள்
            வர்ணம் - காதல்
            கவிப்புயல் இனியவன்
              கவிப்புயல் இனியவன்
              என்னை நன்றாக காயப்படுத்து .....
              உனக்கு அதில் இன்பமென்றால் ....
              நன்றாக இன்னும் காயப்படுத்து ......
              உன்னை தவிர யார் காயப்படுத்துவர் ...?
              உனக்கு இல்லாத இதயம் வேண்டாம் ....!!!

              &
              பஞ்ச வர்ண கவிதைகள்
              வர்ணம் - காதல் தோல்வி
              கவிப்புயல் இனியவன
              கவிப்புயல் இனியவன்
              ஐய்ம்பூதங்களின் கருத்தை ....
              ஐவகை நிலத்தை என்னால் ....
              ஐந்து வரியில் விளக்கிடுவேன் ....
              நண்பா நட்பை பற்றி என்னால் ....
              ஜென்மத்தில் முடியாது .....!!!

              &
              பஞ்ச வர்ண கவிதைகள்
              வர்ணம் - நட்பு
              கவிப்புயல் இனியவன்
                கவிப்புயல் இனியவன்
                எனக்கு வாழ்க்கையே .....
                வெறுத்து விட்டது ......
                எனக்கு வாழ்க்கையே .......
                பிடிக்கவில்லை ......
                என்று வாழ்க்கை வெறுத்து .....
                பேசுபவர்கள் .......
                வாழ கற்று கொள்ளவில்லை ......
                வாழ்க்கையை ஒரு வட்டத்துக்குள் .....
                கொண்டுவர துடிக்கிறார்கள் .....!!!

                &
                பஞ்ச வர்ண கவிதைகள்
                வர்ணம் - வாழ்க்கை
                கவிப்புயல் இனியவன்
                  share

                  Comments

                  வருட பிரபல கவிதை

                  தேனிலும் இனியது காதலே 23

                  89-100) வலிக்கும் இதயம்

                  ஐந்து வரி கவிதைகள் 17

                  முள்ளில் மலரும் பூக்கள்(60)

                  முள்ளில் மலரும் பூக்கள்(62)

                  7- 13) வலிக்கும் இதயம்

                  உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்