Posts

Showing posts from December 13, 2020

முள்ளில் மலரும் பூக்கள்( 70

Image
  காதல் அலைந்து ... திரிகிறது ..... உண்மை காதலருக்குள் .... குடி கொள்ள .....!!! நீ  காதல் தரவில்லை  காதல் தான் உன்னை  எனக்கு தந்தது .....!!! காதல் பூ  பூக்கும் போது பறிக்க ...... தவறி விட்டேன்...... இப்போ வாடுகிறேன் ....!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1064 கவிப்புயல் இனியவன் thumb_up Like thumb_down Dislike on Fri 9 Dec 2016 - 17:39 by  சே.குமார் கவிதை அருமை. thumb_up Like thumb_down Dislike on Thu 22 Dec 2016 - 16:02 by  கவிப்புயல் இனியவன் கவிதைகள் காயப்படுத்தி.... இருந்தால் ........ என்னை ..... மன்னித்துவிடு...... எல்லா நேரமும் .......... கற்பனையில் ............... எழுதமுடியது ....!!! உனக்கு  நான் தந்த ..... திருமணபரிசுபோல்..... யாரும் தரமுடியது..... என்னையே விட்டு ..... கொடுத்துவிட்டேன்........!!! காதலின் பனிதுளி..... கண்ணீர் ......... நிலாவின் கண்ணீர்...... பனித்துளி.........!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1065 கவிப்புயல் இனியவன் thumb_up Like thumb_down Dislike on Thu 22 Dec 2016 - 16:39 by  கவிப்புயல் இனியவன் நீ ரோஜா ஐயமில்லை இதழா..? முள்ளா..

முள்ளில் மலர்ந்த பூக்கள்(64)

Image
  எல்லாமே ... கடந்துபோகும் .... நீ மட்டும் ... விதிவிலக்கா ....? ஆயிரம் காலத்து .... பயிர் -திருமணம் .... காதலின் ஆயிரம் .... நினைவுகளை .... கொன்று நிறைவேறும் ...!!! வாழ்க்கை ஒரு .... நாடக மேடை .... காதலர் .... விட்டில் பூச்சிகள் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள்  கஸல் கவிதை  K இ K  A 00 A thumb_up Like thumb_down Dislike on Sat 3 Dec 2016 - 8:55 by  கவிப்புயல் இனியவன் நம் காதல்  சுவடு கடற்கரை  மணலில் இருக்கிறது  எப்போ வேண்டுமென்றாலும்  அழிக்கப்படலாம்......!!! உன்னை விட ..... காதலர்கள் தான்  என் கவிதையை .... ரசிக்கிறார்கள் ........!!! மூச்சாக இருப்பதே .... காதல் மூசசு திணற .... வைப்பது காதல் அல்ல .....!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1063 கவிப்புயல் இனியவன்

முள்ளில் மலரும் பூக்கள்(62)

நான்.... காற்றில் ஆடும் பட்டம்..... உன் கையில் நூல்.... என்ன வேண்டும் என்றாலும்..... நீ தான் முடிவெடு.......!!! காட்டுக்குள்.... தனியாக கண்ணை கட்டி .... விட்டவனைபோல்.... உன்னை பிரிந்த பின் ..... நிற்கிறேன்...... நீ தான் காப்பாற்ற வேண்டும்.....!!! உன்னோடு அலைந்த நாட்கள்.... மண்ணோடு மறையும் வரை.... தந்தவள் நீ.............!!! முள்ளில் மலரும் பூக்கள் கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

முள்ளில் மலரும் பூக்கள்(60)

Image
  on Tue 20 Sep 2016 - 18:13 by  கவிப்புயல் இனியவன் நீ  யாருக்காகவோ .... பிறந்தவள் என்றாலும் ..... நான் .... உனக்காக பிறந்தவள் ....!!! காதல் தோல்வி .... கண்டவர்களின் ..... பட்டியலில் என் ... பெயர்தான் முதல் ..... நீயும் தப்பமுடியாது .....!!! காதலுக்கு .... அழகழகான முகமூடி .... விற்பவள்  - நீ ........!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள்  கஸல் கவிதை  ^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவி நாட்டியரசர்  காதல் கவி நேசன்  இனியவன் thumb_up Like thumb_down Dislike on Tue 20 Sep 2016 - 18:33 by  கவிப்புயல் இனியவன் இதயத்தை சிதைப்பது ..... எப்படியென்பதை ..... உன்னிடம் .... கற்று கொள்ளப்போகிறேன் ......!!! காதலர் தினத்தை ..... கொண்டாடும் காதலர்களே ...... காதல் தோல்விக்கு ..... எப்போது நாள் .....? உன்னிடம் காதலை ..... சொல்லாமல் விட்டிருந்தால்..... சந்தோசமாய் இருந்திருப்பேன் ....!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள்  கஸல் கவிதை - 1046 ^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவி நாட்டியரசர்  காதல் கவி நேசன்  இனியவன் thumb_up Like thumb_down Dislike on Wed 28 Sep 2016 - 17:08 by  கவிப்புயல் இனியவன் காதலில் நான் ...... மூலவேர் -