உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்

 உன்னில்..... 

அதிகமாக அன்பு... 

வைத்தேன்.... 

அவதிப்படுகிறேன்.... !


அதிகமாக.... 

நம்பிக்கை வைத்தேன்.... 

துடிக்கிறேன்..... !


என் தவறு... 

என்னில்

அதிகமான அன்பையும்... 

நம்பிக்கையும்... 

வைக்க தவறிவிட்டேன்....!


காதல்... 

காதலிக்க மட்டும்... 

அல்ல.... 

வாழ்க்கையையும்.

கற்றுத்தரும்..... !!!

.........


உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள் (01)

..... 

காதல் கவிதைகள் 

..... 

கவிப்புயல் இனியவன் 

யாழ்ப்பாணம்

Comments

வருட பிரபல கவிதை

தேனிலும் இனியது காதலே 23

89-100) வலிக்கும் இதயம்

ஐந்து வரி கவிதைகள் 17

முள்ளில் மலரும் பூக்கள்(60)

முள்ளில் மலரும் பூக்கள்(62)

பஞ்ச வர்ண கவிதைகள்

7- 13) வலிக்கும் இதயம்