Posts

பிரபல கவிதை

உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்

 உன்னில்.....  அதிகமாக அன்பு...  வைத்தேன்....  அவதிப்படுகிறேன்.... ! அதிகமாக....  நம்பிக்கை வைத்தேன்....  துடிக்கிறேன்..... ! என் தவறு...  என்னில் அதிகமான அன்பையும்...  நம்பிக்கையும்...  வைக்க தவறிவிட்டேன்....! காதல்...  காதலிக்க மட்டும்...  அல்ல....  வாழ்க்கையையும். கற்றுத்தரும்..... !!! ......... உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள் (01) .....  காதல் கவிதைகள்  .....  கவிப்புயல் இனியவன்  யாழ்ப்பாணம்

கவிதையை காதலிக்கிறேன் 2

Image
 வா....  இருவரும் நீண்ட...  பயணம் செய்வோம்.....  நீ....  இயற்கையை ரசி.. நான் - உன்னை இயற்கையாகவே ரசிக்கிறேன்.... ! பயணம்...  உனக்கு சோர்வை...  ஏற்படுத்தினால்..  சோக கவிதை புத்தகம்எழுதிவிடுவேன்... ! பயணம் முடியும்...  வேளையில்...  காதல் அகராதியே..  வரக்கூடும்..... !!! @ கவிதையை காதலிக்கிறேன் கவிப்புயல் இனியவன்

கவிதையை காதலிக்கிறேன்

 என்னை....  காதலித்துப்பார்....  கவிதையால்...  திணறவைக்கிறேன்.... ! என்னை.....  ஏங்கவைக்க காதல்  செய்.......  ஏக்கத்தின் சுகத்தை...  அனுபவிக்க துடிக்கிறேன்... ! காதல் செய்தபின்....  தினமும் என்னை....  சந்திக்காதே.......  கவிதைகள் என்னை...  கோபித்துவிடும்.... !!! @ கவிப்புயல் இனியவன்  கவிதையை காதலிக்கிறேன் 

பஞ்ச வர்ண கவிதைகள்

Image
பஞ்ச வர்ண கவிதைகள்  on Wed Aug 17, 2016 2:04 pm by கவிப்புயல் இனியவன் உன்னை பிரிந்தது வலியில்லை.... பிரிய நீ ஆசைப்படுவது வலிக்கிறது .... மறந்து வாழ்வது வலியில்லை..... மறக்க வைப்பதுதான் வலி ..... காதல் வலியால் தைத்த ஆடை .....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - காதல் தோல்வி கவிப்புயல் இனியவன் more_horiz on Wed Aug 17, 2016 2:30 pm by கவிப்புயல் இனியவன் நான் எதை பேசினானும் ...... அமைதியாய் இருந்து கேட்டு .... நான் அமைதியாய் இருக்கும் .... வேளையில் என் பலவீனத்தை .... விளங்குபவன் என் நண்பன் .....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - நட்பு கவிப்புயல் இனியவன் more_horiz on Wed Aug 17, 2016 2:51 pm by கவிப்புயல் இனியவன் எனக்கும் சேர்த்து காற்றை ..... உள்வாங்கி சுவாசிப்பதும் ..... விருப்பம் இல்லாவிட்டாலும் .... எனக்காக உண்பதும் ... தாயே உன்னைத்தவிர யார் ...? & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - அம்மா கவிதை கவிப்புயல் இனியவன் more_horiz on Fri Aug 19, 2016 10:36 am by கவிப்புயல் இனியவன் நாம் பிரிந்துவிட்டோம் .... நீ நினைவுகளை மறந்து .... நான்நினைவுகளை மறந்து ..... வாழ்கிறோம் என்று நடிக்

ஐந்து வரி கவிதைகள் 37

Image
உன்னை  மன்னித்து விடுவேன்..... என்னை மன்னிக்கவே மாட்டேன்.... காதலுக்காய் அனைத்தையும் ..... இழந்த என்னை மன்னிக்கேன் ..... இதுவே காதல் தண்டனை ...!!! + கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 35 more_horiz on Mon Mar 14, 2016 8:54 pm by கவிப்புயல் இனியவன் கனவுகள் தோன்றாவிட்டால் .... இரவுகள் அழகுபெறுவதில்லை ....! காதல் தோன்றாவிட்டால் .... மனித பிறவிக்கு அழகில்லை ....! காதலே நீ நீடூடி வாழ்க ...!!! + கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 36 more_horiz on Wed Mar 16, 2016 11:51 am by முரளிராஜா வாழ்க காதலும் உங்கள் கவிதையும் on Wed Mar 16, 2016 6:05 pm by கவிப்புயல் இனியவன் வாழ்க காதலும் உங்கள் கவிதையும் நன்றி நன்றி more_horiz on Tue Mar 22, 2016 8:20 pm by கவிப்புயல் இனியவன் ஆன்மீக கவிதை ----- மின் விசிறி சுற்றியது .... தரைநிலம் சுத்தமானது ..... சிலர் வாழ்க்கை இது .... பிறரை சுத்தமாக்கி .... தம்மை குப்பையாக்குவர் ....!!! + கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 37

ஐந்து வரி கவிதைகள் 33

Image
  on Thu Sep 17, 2015 10:41 am by கவிப்புயல் இனியவன் என்னவளே உறக்கத்தை தொலைக்கும் அளவுக்கு .... நினைவுகளை தந்துவிட்டு ..... கனவில் இன்று வருவேன் ... காத்திரு என்கிறாயே .....!!! + ஐந்து வரி கவிதைகள் ......!!! காதல்கவிதை கவிதை எண் 18 more_horiz on Thu Sep 17, 2015 10:49 am by கவிப்புயல் இனியவன் சிரித்து சிரித்து பேசியவள் .... மற்றவர்கள் சிரிக்கும் படி ..... வைத்துவிட்டாள்.....!!! நான் அழகில்லை தான் ... நீ அழகாக இருப்பதால் ....!!! + ஐந்து வரி கவிதைகள் ......!!! காதல்கவிதை கவிதை எண் 19 more_horiz on Thu Sep 17, 2015 10:57 am by கவிப்புயல் இனியவன் நீ காரணத்தோடு பிரிந்தாலும் ..... நான் காலமெல்லாம் காதலிப்பேன் .... எப்படியும் வாழ்வது உன் புத்தி .... உன்னோடே வாழ்வது என் பக்தி .... தனியே இருந்தாலும் நினைவில் -நீ + ஐந்து வரி கவிதைகள் ......!!! காதல்கவிதை கவிதை எண் 20 more_horiz on Thu Sep 17, 2015 11:40 am by கவிப்புயல் இனியவன் கண்ணால் தோன்றிய காதலுக்கு ..... கண்ணுறு பட்டுவிட்டது ..... கண்ணுக்கு தெரியாத காதலுக்கு .... கனவு தான் மிஞ்சியது ..... காதல் பிரியாத புதிராய் ....!!! + ஐந்து வரி கவி

இதயம் கவரும் கவிதைகள் 3

Image
 தாயே உன்...... நினைவு போதெல்லாம் இதயம் துடிக்கவில்லை..... இதயம் வெடிக்கிறது...... நரம்புகள் இரத்தத்தை..... கடத்தவில்லை ...... உன் உருவத்தையே இரத்தமாய் கடத்துகிறது ....! இறைவா ........! படைப்பது உன்..... தொழில் என்றால் ....... எனக்காக படைப்பை...... செய்தருளிவீராக....... மீண்டும் என் தாயை...... எனக்கு தாயாக படைத்தருளுவீராக.....! & கவிநாட்டியரசர், கவிப்புயல் கே இனியவன் more_horiz on Thu Dec 07, 2017 9:45 pm by கவிப்புயல் இனியவன் நீ ... ஒருமுறை.... கண் சிமிட்டினால்.... ஓராயிரம் கவிதை.... எழுதுகிறேன்....! ஒரு நொடி ...... பேசாது இருந்தால் ஆயிரம் முறை இறந்து பிறக்கிறேன் ....! உயிரே ...... மௌனத்தால்..... கொல்லாதே ... உன் நினைவால்.... துடிக்கிறேன்.........! & கவிநாட்டியரசர், கவிப்புயல் கே இனியவன் இதயம் கவரும் கவிதைகள் on Thu Dec 07, 2017 9:50 pm by கவிப்புயல் இனியவன் காற்றுக்கு வாசனை இல்லை.... நீ வரும் போது..... உணர்கிறேன் காற்றில்..... வாசனையை ....! நீருக்கு ....... நிறம் இல்லை.... நீ ........ நீராடும் போது..... பார்கிறேன் அதன் நிறத்தை .....! ஒரு...... முறை என்னை..... பார்த்துவிடு.

அன்பே உனக்காக கவிதை 3

Image
  பேச துடிக்கும் என் உதடு ...... தடுக்கிறது உன் மௌனம் ..... பேசு பேசு என்கிறது மனம் ...... வலி தாங்க தயாராகும் இதயம் ..... பிறக்கிறது ஆயிரம்  கவிதை  ......! & அன்பே உனக்காக  கவிதை கவிப்புயல்  இனியவன் thumb_up Like thumb_down Dislike on Mon Nov 13, 2017 8:50 pm by கவிப்புயல் இனியவன் கனவு இல்லையேல் ..... இரவு அழகில்லை ..... காதல் இல்லையேல் ....... உயிர்களுக்கு அழகில்லை ..... காதலே நீ நீடூடி வாழ்க ...!!! & அன்பே உனக்காக  கவிதை கவிப்புயல்  இனியவன் on Mon Nov 13, 2017 9:03 pm by கவிப்புயல் இனியவன் இதயம் நீ இருக்கும் வரை துடிக்கும் .... கண்கள் உன்னையே பார்க்கும் ............ கால்கள் உன் தெருவுக்கே நடக்கும் ...... எண்ணமெல்லாம் உன்னையே சுற்றும் ... வரிகள் எல்லாம் உன்னையே எழுதும் ....! & அன்பே உனக்காக  கவிதை கவிப்புயல்  இனியவன்

ஐந்து வரி கவிதைகள் 17

Image
.....!!!   Next on Sun Aug 16, 2015 11:55 am by கவிப்புயல் இனியவன் மனம் நினைக்கும் வார்த்தைகள் ..... பேச உதடுகள் துடியாய் துடிக்குது .... தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் ..... உன் இதயம் வேதனைபட்டால் ...... இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!! + கே  இனியவன் ஐந்து வரி  கவிதைகள்  ......!!! கவிதை எண் 01 thumb_up Like thumb_down Dislike on Sun Aug 16, 2015 12:14 pm by கவிப்புயல் இனியவன் நானும் நீயும் பிரிந்துவிட்டோம் .... நீ என் நினைவுகளை மறந்து .... நான் உன் நினைவுகளை மறந்து ..... வாழவே முடியாது - காதல் பிரிவை... ஏற்படுத்தும் மறதியை ஏற்படுத்தாது ....!!! + கே  இனியவன் ஐந்து வரி  கவிதைகள்  ......!!! கவிதை எண் 02 thumb_up Like thumb_down Dislike person by Sponsored content Sponsored Links . Cet appareil aide à éliminer le ronflement. L'idée est géniale ! shadocate-rative.icu Comment se brosser les dents en 30 secondes SuperBrush by Taboola on Sun Aug 16, 2015 12:34 pm by கவிப்புயல் இனியவன் என்இதயம் நீ இருக்கும் வரை துடிக்கணும் .... கண்கள் உன்னை மட்டுமே பார்க்கணும் .... உன் தெருவைநோக