Skip to main content

இதயம் கவரும் கவிதைகள் 3

 தாயே உன்......

நினைவு போதெல்லாம்
இதயம் துடிக்கவில்லை.....
இதயம் வெடிக்கிறது......
நரம்புகள் இரத்தத்தை.....
கடத்தவில்லை ......
உன் உருவத்தையே
இரத்தமாய் கடத்துகிறது ....!

இறைவா ........!
படைப்பது உன்.....
தொழில் என்றால் .......
எனக்காக படைப்பை......
செய்தருளிவீராக.......
மீண்டும் என் தாயை......
எனக்கு தாயாக
படைத்தருளுவீராக.....!

&
கவிநாட்டியரசர், கவிப்புயல்
கே இனியவன்
    கவிப்புயல் இனியவன்
    நீ ...
    ஒருமுறை....
    கண் சிமிட்டினால்....
    ஓராயிரம் கவிதை....
    எழுதுகிறேன்....!

    ஒரு நொடி ......
    பேசாது இருந்தால்
    ஆயிரம் முறை இறந்து
    பிறக்கிறேன் ....!

    உயிரே ......
    மௌனத்தால்.....
    கொல்லாதே ...
    உன் நினைவால்....
    துடிக்கிறேன்.........!

    &
    கவிநாட்டியரசர், கவிப்புயல்
    கே இனியவன்
    இதயம் கவரும் கவிதைகள்
    கவிப்புயல் இனியவன்
    காற்றுக்கு
    வாசனை இல்லை....
    நீ வரும் போது.....
    உணர்கிறேன் காற்றில்.....
    வாசனையை ....!

    நீருக்கு .......
    நிறம் இல்லை....
    நீ ........
    நீராடும் போது.....
    பார்கிறேன் அதன்
    நிறத்தை .....!

    ஒரு......
    முறை என்னை.....
    பார்த்துவிடு....
    ஒரு.......
    வார்த்தை என்னோடு....
    பேசிவிடு - உயிரே
    உன் நினைவால்.....
    துடிக்கிறேன்........!

    &
    கவிநாட்டியரசர், கவிப்புயல்
    கே இனியவன்
    இதயம் கவரும் கவிதைகள்
      கவிப்புயல் இனியவன்
      தமிழ் மொழியே......
      முதல் மொழி.....
      உன் விழிகள் பேசும்....
      மொழியே......
      உலக மொழி .........!

      @

      நீ .....
      சிப்பிக்குள் .......
      முத்தைப்போல் .....
      என்.......
      இதய அறைக்குள் .....
      இருக்கிறாய் ....!

      @

      கவிப்புயல் இனியவன்
      கவிதைத்துளிகள்

      Comments

      வருட பிரபல கவிதை

      தேனிலும் இனியது காதலே 23

      89-100) வலிக்கும் இதயம்

      ஐந்து வரி கவிதைகள் 33

      ஐந்து வரி கவிதைகள் 17

      5) வலிக்கும் இதயம்

      178-179) வலிக்கும் இதயம்

      107) வலிக்கும் இதயம்

      முள்ளில் மலரும் பூக்கள்(60)

      முள்ளில் மலர்ந்த பூக்கள்(45)