Skip to main content

ஐந்து வரி கவிதைகள் 37


உன்னை 
மன்னித்து விடுவேன்.....
என்னை மன்னிக்கவே மாட்டேன்....
காதலுக்காய் அனைத்தையும் .....
இழந்த என்னை மன்னிக்கேன் .....
இதுவே காதல் தண்டனை ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 35
    கவிப்புயல் இனியவன்
    கனவுகள் தோன்றாவிட்டால் ....
    இரவுகள் அழகுபெறுவதில்லை ....!
    காதல் தோன்றாவிட்டால் ....
    மனித பிறவிக்கு அழகில்லை ....!
    காதலே நீ நீடூடி வாழ்க ...!!!

    +
    கவிப்புயல் இனியவன்
    ஐந்து வரி கவிதைகள் ......!!!
    கவிதை எண் 36
      முரளிராஜா
      வாழ்க காதலும் உங்கள் கவிதையும்
        கவிப்புயல் இனியவன்
        வாழ்க காதலும் உங்கள் கவிதையும்

        நன்றி நன்றி
          கவிப்புயல் இனியவன்
          ஆன்மீக கவிதை
          -----
          மின் விசிறி சுற்றியது ....
          தரைநிலம் சுத்தமானது .....
          சிலர் வாழ்க்கை இது ....
          பிறரை சுத்தமாக்கி ....
          தம்மை குப்பையாக்குவர் ....!!!

          +
          கவிப்புயல் இனியவன்
          ஐந்து வரி கவிதைகள் ......!!!
          கவிதை எண் 37

          Comments

          வருட பிரபல கவிதை

          தேனிலும் இனியது காதலே 23

          89-100) வலிக்கும் இதயம்

          ஐந்து வரி கவிதைகள் 17

          முள்ளில் மலரும் பூக்கள்(60)

          முள்ளில் மலரும் பூக்கள்(62)

          பஞ்ச வர்ண கவிதைகள்

          7- 13) வலிக்கும் இதயம்

          உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்