3) வலிக்கும் இதயத்தின் கவிதை

 அந்த நிமிடம்
வரை வலியில்லை
இந்த நிமிடம் வரை
வலியில்லாமல்
இருந்ததில்லை ....
உன்னை காதலித்ததால் ....!!!

இதயத்தில் என் ஒவ்வொரு
நரம்பையும் முற்களாக
மாற்றியவள் -நீ

என்
இதயம் ஈரமாக இருப்பதால்
காத்திருக்கிறேன் முற் செடியில்
மலர் வரலாம் என்ற சின்ன
ஆசையுடன்

Comments

வருட பிரபல கவிதை

தேனிலும் இனியது காதலே 23

89-100) வலிக்கும் இதயம்

ஐந்து வரி கவிதைகள் 17

முள்ளில் மலரும் பூக்கள்(60)

முள்ளில் மலரும் பூக்கள்(62)

பஞ்ச வர்ண கவிதைகள்

7- 13) வலிக்கும் இதயம்

உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்