Skip to main content

இனிய கஸல்கள்



கவிப்புயல் இனியவன்
First topic message reminder :

உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?

விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!

காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!

கஸல் ;240

240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...


Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total

கவியருவி ம. ரமேஷ்
நான் ஆறடி
இறந்தாலும் ஆறடி
இடையில் நீ யாரடி ...?

தோல்வியின் முடிவில் இப்படித்தான் புலம்ப முடியும்... ம்... பாராட்டுகள்
person
    கவிப்புயல் இனியவன்
    நன்றிகள் கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 2 Wnpe

    கவிப்புயல் இனியவன்
    காதலில்
    பொறுத்திருந்தேன் ..
    காதல் தேவதையாக ..
    கிடைத்தாய் ..!!!

    காவியங்கள்
    காதலால் சிறப்பு பெற்றன ..
    நம் காதல் காவியமாகலாம் ...!!!

    காதல் ஆமோதித்து விட்டது
    காலம் ஆமோதித்துவிட்டது
    காரணம் சொல் நீ ஏன்..?
    உன்னிடம் ஏன் காதல் இல்லை ...!!!

    கஸல் 256
    கவிப்புயல் இனியவன்
    உனக்கும் காதல் ..
    பருவம் -எனக்கும்
    காதல் பருவம்
    காதலிப்பதில் -என்ன ..?
    தவறு ....!!!

    கண்டவுடன் காதல்
    கண்டத்தில் தான்
    முடியும் ....!!!

    நான் காதல் இதயத்துக்குள் ...
    காதல் என் இதயத்துக்குள் ....
    நீ ஏன் வேடிக்கை பார்க்கிறாய் ...!!!

    கஸல் 257
    கவிப்புயல் இனியவன்
    உன்னை மறந்து
    ஒரு வருடம்
    காதல் உறுதியாகி
    ஒருவருடம் ....!!!

    உன்னை காதலில்லாமல்...
    என்னால் பார்க்க ...
    முடியவில்லை ....!!!

    பலவகை வர்ணம் காதல்
    பலவகை எண்ணம் காதல்
    நீ ஒன்றும் இல்லாத ..
    சடப்பொருள் .....!!!

    கஸல் ;258
    கவிப்புயல் இனியவன்
    நான் தண்ணீருக்குள்
    தாகம் -நீ
    தண்ணீருக்குள்
    குமிழி .....!!!

    நெருஞ்சி முள்
    குற்றும் போது
    தெரியாது -உன்னை போல்
    இருந்துகொண்டே ..
    வலிக்கும் ....!!!

    கவிதையில் அர்த்தம்
    நான் ...!!!
    அர்த்தத்தில் நாதம் காதல்
    நீ
    கவிதையையே வெறுக்கிறாய் ...!!!

    கஸல் 259
    கவிப்புயல் இனியவன்
    பூவில் அழகு மட்டுமல்ல ..
    தேனும் உண்டு
    உன்னை போல் எல்லாம் ...!!!

    உன்னை பார்த்த ..
    நாள் முதல்
    காதலை மட்டுமல்ல
    கண்ணையும் இழந்துவிட்டேன் ...!!!

    நான் தாகம் தீர்க்கும்
    ஆற்று நீர்
    நீயும் நீர்தான்
    வெந்நீர் ....!!!

    கஸல் 260
    Muthumohamed
    கைதட்டல் கைதட்டல் கைதட்டல் சூப்பர் 
    கவிப்புயல் இனியவன்
    நன்றிகள் ..
    கவிப்புயல் இனியவன்
    நீ
    வானத்தில் ஒரு
    நட்சத்திரம்
    நான்
    நட்சத்திரத்தின் ஒளி

    சிறுவயதில் ..
    சாமிக்கு பயப்பிட்டேன்
    இப்போது உனக்கு ...!!!

    உன்னுடன் கதைத்து
    விட்டு வரும் போது
    உடல் எல்லாம்
    சிலுக்கிறது
    மனம் காயமாகிறது ...!!!

    கஸல் 261
    கவிப்புயல் இனியவன்
    என் வீட்டு
    பூ சிரிப்பதும்
    நீ சிரிப்பது
    எனக்கு ஒன்றுதான்

    என் காதல் நினைவு
    உன் காதல் நினைவு
    எப்படி தாங்கும் என்
    இதயம் ....!!!

    நீ உன் குணத்தை ..
    அடிக்கடி மாற்றுகிறாய்
    ஆனால் காதல் வரமும்
    தருகிறாய் ...!!!


    கஸல் ;262
    கவிப்புயல் இனியவன்
    அமாவாசையில்
    இருந்த எனக்கு
    மூன்றாம் பிறை போல்
    காதல் கீற்றை தந்தவள்
    நீ

    சிட்டு குருவி கூட்டை
    அழகாக பின்னுவதுபோல்
    உன் நினைவுகளால்
    இதயத்தில் கூடு கட்டுகிறேன்
    உள்ளிருந்து ஊசியால்
    குற்றுகிறாய்

    ஆண் பனைமரம்
    காய்ப்பது போல்
    காய்த்திருக்கிறது
    நம் காதல்
    விதிவிலக்காய் ...!!!

    கஸல் ;263
    கவிப்புயல் இனியவன்
    உன்னை
    காதலித்த நாள் முதல்
    என் உடல் நீலமயமாகிறது
    விஷத்தால்....!!!

    காதலில் கிருஸ்னன்
    நான் - நீயோ
    ஐந்து தலை பாம்பு ...!!!

    உனக்கு இதயத்தால்
    கவிதை
    கண்களால் அனுப்புகிறேன்
    நீ இன்று விடுமுறை நாள்
    என்கிறாய் ....!!!

    கஸல் 264
    கவிப்புயல் இனியவன்
    நீ காணாமல்
    போவதும் - நான் காணாமல்
    போவது காதல் என்பதை
    தவறாக விளங்கிவிட்டாய்
    காணாமலே போய் விட்டாய்

    உன் நினைவுகள்
    பசுவாக இல்லை
    பாயும் புலியாக
    உள்ளது

    காதலில் வெற்றியை
    எதிர்பார்கிறேன் -நான்
    காதலுக்கு கல்லறை
    கட்டுகிறாய் ....!!!

    கஸல் 265
    கவிப்புயல் இனியவன்
    என் கண்ணின்
    கருவளையமும் நீ
    கரு விழியும் நீ
    கண்ணீரும் நீ

    நான் நெருப்பின் புகை
    நீ வான் வெளி காற்று
    கலந்தால் ஒன்றுதான்

    நாம் காதலை அகராதியில்
    எழுதுகிறேன் -நீ
    கல்லறையில் எழுதுகிறாய் ...!!!

    கஸல் 266
    கவிப்புயல் இனியவன்
    நீ
    என்னை தயவு செய்து
    மறந்துவிடு
    அப்போதுதான் -நான்
    உன் இதயத்தில்
    நிரந்தரமாக இருப்பேன் ....!!!

    காதலில் வலியும்
    தனிமையும் -காதல்
    பறவையின் சிறகுகள்
    தூரமாக பறந்து செல்ல ...!!!

    நீ
    என் உயிரின் வலியும்
    வலியின் இன்பமும்

    கஸல் ;267
    கவிப்புயல் இனியவன்
    நீ
    என் கைபேசி
    நிறுத்தவும் முடியவில்லை
    தொடரவும் முடியவில்லை

    நீ
    என் சூரியன்
    என் சந்திரன்
    இரவு பகலாய்
    உன் நினைவுகள் ...!!!

    மலிந்தால் சந்தைக்கு வரும்
    விளைபொருள் போல்
    நாம் காதல் மலிந்துவிட்டது ...!!!

    கஸல் ;268
    கவியருவி ம. ரமேஷ்
    காதல் இன்று சிறப்பு இல்லாமல் போய்விட்டது...
    கவிப்புயல் இனியவன்
    உண்மைதான் கைதட்டல் 
    கவிப்புயல் இனியவன்
    நீ
    எழுத்தின் மீது
    இருக்குக் ஒற்றை விசிறி
    அதுதான் தலை குனிந்து
    நிற்கிறாய் ....!!!

    நான்
    வணங்கும் தெய்வம் தாய்
    மதிக்கும் தெய்வம் நீ

    தண்ணீர் தொட்டியில்
    நீர் நிரப்புபவன் நான்
    தொட்டியுள்ளது
    கிணற்றில் நீ(ர்) வற்றிவிட்டது ..!!!

    கஸல் 269
    கவிப்புயல் இனியவன்
    நீ
    அமாவாசை
    நிலவாக நான் வரும் போது
    காணாமல் போகிறாய் ...!!!

    உன்னை நான்
    விரும்ப முடியாது
    உன்னிடம் இதயமில்லை

    அவசர சிகிச்சையில்
    நாம் காதல் அனுமதிப்பு
    பிராணவாயு நீ .....!!!

    கஸல் ;270
    கவிப்புயல் இனியவன்
    என் கனவை நான்
    வெறுக்கிறேன்
    உன்னை தவிர
    வேறு எதுவும்
    வருவதில்லை ....!!!

    உனக்கு புரியும்
    என்று கவிதை
    கவிதை எழுதுகிறேன்
    நீ
    வாசிக்க மறுக்கிறாய் ....?

    ஓய்வில்லாமல்
    இயங்கும் இதயம் நான் ..
    உணர்வே இல்லாத உதிர்ந்த
    முடி நீ ....!!!

    கஸல் 271
    கவிப்புயல் இனியவன்
    நான் வரும் போது ...
    நீ மறைக்கிறாய்
    நீ வரும்போது .....
    மறைக்கிறேன் ...
    சூரிய சந்திரன் போல் ...!!!

    அருகில் இருக்கும்
    போது அனலாய்
    கொதிக்குது -உன்
    நினைவு ....!!!

    இதயம் என்ன ..?
    பலூனா .?
    நீ ஊதி விளையாட ...?

    கஸல் 272
    கவிப்புயல் இனியவன்
    இதயத்தில் ..
    இருக்கும் உன்னை
    தேடிப்பார்க்கிறேன்
    எங்கிருக்கிறாய் ....?

    கவிதை எழுதும் நேரம்
    உன்னை மறக்கிறேன்
    கவிதை தானாக வருகிறது

    காதலில் ஓடி
    விளையாடியது நீ
    தடக்கி விழுந்தது -நான் 

    கஸல் 273

    Comments

    வருட பிரபல கவிதை

    தேனிலும் இனியது காதலே 23

    89-100) வலிக்கும் இதயம்

    ஐந்து வரி கவிதைகள் 17

    முள்ளில் மலரும் பூக்கள்(60)

    முள்ளில் மலரும் பூக்கள்(62)

    பஞ்ச வர்ண கவிதைகள்

    7- 13) வலிக்கும் இதயம்

    உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்