பட்டாம் பூச்சியின் அழகை ..... ரசித்தேன்......!!! பூத்து குலுங்கும் ... பூவை ரசித்தேன் .... ஆயிரம் கனவுகளை .... இரவில் ரசித்தேன் ..... !!! என்னவளே .... உன்னை ரசிக்கவில்லை சுவாசிக்கிறேன் .... உன்னை நினைப்பதில்லை ... துடிப்பாக வைத்திருக்கிறேன் .....!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை 01 thumb_up Like thumb_down Dislike on Thu May 26, 2016 8:21 pm by கவிப்புயல் இனியவன் மன்னித்துவிடு .... உன் அனுமதி இல்லாமல் .... உன்னை என் இதயத்தில் .... குடியமர்த்தி விட்டேன் .....!!! எனக்கு உன் அனுமதி .... கேட்டெல்லாம் உன்னோடு .... பேச முடியாது -நான் ... நினைக்கும் போதெல்லாம் .... உன்னோடு பேசவேண்டும் என்பதால் இதயத்துக்குள் .... உன்னோடு வாழ்கிறேன் .....!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை 01 on Wed Jun 08, 2016 8:06 pm by கவிப்புயல் இனியவன் உனக்காக காத்திருந்து ... களைத்து விட்டேன் .. உன்னை இழக்க மாட்டேன் ... அடிக்கடி வருவாய் ... !!! நினைவிலும் கனவிலும் ... நிச்சயம் வருவாய் .... நினைவில் வரும் போது உன்னை ரசிப்பேன் .. கனவி...
ஒவ்வொரு காதலனும் .... முத்தமுட முன்னர் ... விரும்புவது .... காதலியின் தோளில்... சாய்வதற்கே .... ஏன் என்று கேட்டுப்பாருங்கள் .... யாராலும் காரணம் .... சொல்லிவிட முடியாது ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை thumb_up Like thumb_down Dislike on Mon 4 Apr 2016 - 18:43 by கவிப்புயல் இனியவன் என்னை உனக்கு .... பிடிக்கவில்லையென்றால் ... உண்மையாக என்னை .... வெறுத்துவிடு ....!!! பிடிக்கததுபோல் ... நடிக்காதே - அது .... என்னை கொஞ்சம் ... கொஞ்சமாய் கொல்கிறது....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை thumb_up Like thumb_down Dislike on Mon 4 Apr 2016 - 18:58 by கவிப்புயல் இனியவன் வேண்டாமடி ... என்னை காதலித்து விடாதே .... நான் படும் அவஸ்தையை .... நீயும் படாதே ....!!! இதயத்தின் காயங்கள் உள்ளேயே இருப்பதால் .... வெளியே தோன்றும் .... அழகில் மயங்கி விடாதே ...!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை thumb_up Like thumb_down Dislike on Mon 4 Apr 2016 - 19:03 by கவிப்புயல் இனியவன் உனக்கு .... முதல் நான் ... இறந்தாலோ .... எனக்கு.... ம...
.....!!! Next on Sun Aug 16, 2015 11:55 am by கவிப்புயல் இனியவன் மனம் நினைக்கும் வார்த்தைகள் ..... பேச உதடுகள் துடியாய் துடிக்குது .... தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் ..... உன் இதயம் வேதனைபட்டால் ...... இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!! + கே இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 01 thumb_up Like thumb_down Dislike on Sun Aug 16, 2015 12:14 pm by கவிப்புயல் இனியவன் நானும் நீயும் பிரிந்துவிட்டோம் .... நீ என் நினைவுகளை மறந்து .... நான் உன் நினைவுகளை மறந்து ..... வாழவே முடியாது - காதல் பிரிவை... ஏற்படுத்தும் மறதியை ஏற்படுத்தாது ....!!! + கே இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 02 thumb_up Like thumb_down Dislike person by Sponsored content Sponsored Links . Cet appareil aide à éliminer le ronflement. L'idée est géniale ! shadocate-rative.icu Comment se brosser les dents en 30 secondes SuperBrush by Taboola on Sun Aug 16, 2015 12:34 pm by கவிப்புயல் இனியவன் என்இதயம் நீ இருக்கும் வரை துடிக்கணும் .... கண்கள் உன்னை மட்டுமே ...
on Tue 20 Sep 2016 - 18:13 by கவிப்புயல் இனியவன் நீ யாருக்காகவோ .... பிறந்தவள் என்றாலும் ..... நான் .... உனக்காக பிறந்தவள் ....!!! காதல் தோல்வி .... கண்டவர்களின் ..... பட்டியலில் என் ... பெயர்தான் முதல் ..... நீயும் தப்பமுடியாது .....!!! காதலுக்கு .... அழகழகான முகமூடி .... விற்பவள் - நீ ........!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை ^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவி நாட்டியரசர் காதல் கவி நேசன் இனியவன் thumb_up Like thumb_down Dislike on Tue 20 Sep 2016 - 18:33 by கவிப்புயல் இனியவன் இதயத்தை சிதைப்பது ..... எப்படியென்பதை ..... உன்னிடம் .... கற்று கொள்ளப்போகிறேன் ......!!! காதலர் தினத்தை ..... கொண்டாடும் காதலர்களே ...... காதல் தோல்விக்கு ..... எப்போது நாள் .....? உன்னிடம் காதலை ..... சொல்லாமல் விட்டிருந்தால்..... சந்தோசமாய் இருந்திருப்பேன் ....!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை - 1046 ^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவி நாட்டியரசர் காதல் கவி நேசன் இனியவன் thumb_up Like thumb_down Dislike on Wed 28 Sep 2016 -...
பஞ்ச வர்ண கவிதைகள் on Wed Aug 17, 2016 2:04 pm by கவிப்புயல் இனியவன் உன்னை பிரிந்தது வலியில்லை.... பிரிய நீ ஆசைப்படுவது வலிக்கிறது .... மறந்து வாழ்வது வலியில்லை..... மறக்க வைப்பதுதான் வலி ..... காதல் வலியால் தைத்த ஆடை .....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - காதல் தோல்வி கவிப்புயல் இனியவன் more_horiz on Wed Aug 17, 2016 2:30 pm by கவிப்புயல் இனியவன் நான் எதை பேசினானும் ...... அமைதியாய் இருந்து கேட்டு .... நான் அமைதியாய் இருக்கும் .... வேளையில் என் பலவீனத்தை .... விளங்குபவன் என் நண்பன் .....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - நட்பு கவிப்புயல் இனியவன் more_horiz on Wed Aug 17, 2016 2:51 pm by கவிப்புயல் இனியவன் எனக்கும் சேர்த்து காற்றை ..... உள்வாங்கி சுவாசிப்பதும் ..... விருப்பம் இல்லாவிட்டாலும் .... எனக்காக உண்பதும் ... தாயே உன்னைத்தவிர யார் ...? & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - அம்மா கவிதை கவிப்புயல் இனியவன் more_horiz on Fri Aug 19, 2016 10:36 am by கவிப்புயல் இனியவன் நாம் பிரிந்துவிட்டோம் .... நீ நினைவுகளை மறந்து .... நான்நினைவுகளை மறந்து ..... வாழ்கிறோம் என்று ந...
நான்.... காற்றில் ஆடும் பட்டம்..... உன் கையில் நூல்.... என்ன வேண்டும் என்றாலும்..... நீ தான் முடிவெடு.......!!! காட்டுக்குள்.... தனியாக கண்ணை கட்டி .... விட்டவனைபோல்.... உன்னை பிரிந்த பின் ..... நிற்கிறேன்...... நீ தான் காப்பாற்ற வேண்டும்.....!!! உன்னோடு அலைந்த நாட்கள்.... மண்ணோடு மறையும் வரை.... தந்தவள் நீ.............!!! முள்ளில் மலரும் பூக்கள் கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை
நெருப்பாக நீ இரு .... நீராக நான் வந்து .... அணைக்கிறேன் ... காதல் .... கருகிப்போகட்டும் ......!!! என் புருவத்தில் .... ஊஞ்சல் ஆடியவலே .... இப்போ கண்ணில் ... இருந்து........ வெளியேறுகிறாள் ....!!! உச்ச கட்ட காதல் .... காட்சி முடிவுக்கு .... வந்தது ..... காட்சியை பார்ப்பவர் .... கண்களில் கண்ணீருடன் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1019 thumb_up Like thumb_down Dislike on Mon 13 Jun 2016 - 16:32 by கவிப்புயல் இனியவன் காதல் கடல் போன்றது .... உண்மைதான் ... கண்ணீர் உவர்க்கிறது ....!!! நீ பேசிய நாள் ... பௌணமி ... பேசிய வார்த்தை ... அமாவாசை .....!!! காதல் ... திருமண அழைப்பிதல் ... வரும் வரை தான் .... இன்பம் .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1020 thumb_up Like thumb_down Dislike on Mon 13 Jun 2016 - 16:48 by கவிப்புயல் இனியவன் காதலின் .. கல் வெட்டு .... திருமண அழைப்பிதழ் ....!!! காதல் ஒரு முக்கோணம் ..... எந்தப்பக்கம் .... உடைந்தாலும் .... குப்பைதொட்டி ....!!! உ...
என் இதயத்தை கேட்டுப்பார் உன் நினைவுகளை தாங்காமல் துடிக்கும் துடிப்பை .....!!! காதல் நரம்பில் வந்த இன்ப இசையில் சோககீதம் பாடவைத்தாய்..... எப்படியோ என்னுடன் நீ இருப்பாய் என்ற ஆசையுடன் வாழ்ந்தேன் ....!!! என் ஒவ்வொரு இதய நரம்பையும் அறுத்துவிட்டு காதல் வீணையில் ஓசை இல்லை என்கிறாயே
Comments
Post a Comment