18 -20) வலிக்கும் இதயம்
ஊற்று எடுக்கும் கிணற்றுக்கு ...
எப்படி ஊற்று நிற்காதோ ...
உன் நினைவுகளின் ஊற்றுக்கும் ...
எல்லை இல்லை அன்பே ....!!!
என்னை
நீ எப்போது நினைகிறாய் ...?
என்று கேட்காதே - என்னை
கொல்லும் சொல்லாக இருக்கும் ...
உன்னை ( என்னை) நினைகிறாயா ..?
என்று கேள் -என்னை நினைத்து ..
பலநாட்கள் ஆகிவிட்டது ....!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
கே இனியவன்
உன் நினைவுகளின் ஊற்றுக்கும் ...
எல்லை இல்லை அன்பே ....!!!
என்னை
நீ எப்போது நினைகிறாய் ...?
என்று கேட்காதே - என்னை
கொல்லும் சொல்லாக இருக்கும் ...
உன்னை ( என்னை) நினைகிறாயா ..?
என்று கேள் -என்னை நினைத்து ..
பலநாட்கள் ஆகிவிட்டது ....!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
கே இனியவன்
by கவிப்புயல் இனியவன்
இந்த
ஜென்மத்தில் எனக்கு
காதல் வேண்டாம் ....!!!
போதும் நீ தந்த வலியும்...
பிரிவும் ....!!!
வேண்டும் எனக்கு காதல்
மறு ஜென்மம் இருந்தால் ...
நீ என் காதலாக இருந்தால் ...
நீ வலியை தந்தாலும் ....
நீ என் காதலாக வேண்டும் ...!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
ஜென்மத்தில் எனக்கு
காதல் வேண்டாம் ....!!!
போதும் நீ தந்த வலியும்...
பிரிவும் ....!!!
வேண்டும் எனக்கு காதல்
மறு ஜென்மம் இருந்தால் ...
நீ என் காதலாக இருந்தால் ...
நீ வலியை தந்தாலும் ....
நீ என் காதலாக வேண்டும் ...!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
by கவிப்புயல் இனியவன்
உனக்கு கவிதை எழுதி ...
உன்னை மயக்க வேண்டும் ...
என்று ஒரு துளி எண்ணமும் ...
எனக்கில்லை ....!!!
ஆனால் ஒன்று மட்டும் ..
உண்மை உன்னில் ...
மயங்கா விட்டால் .....
நிச்சயம் கவிதை வராது ....!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
கே இனியவன்
உன்னை மயக்க வேண்டும் ...
என்று ஒரு துளி எண்ணமும் ...
எனக்கில்லை ....!!!
ஆனால் ஒன்று மட்டும் ..
உண்மை உன்னில் ...
மயங்கா விட்டால் .....
நிச்சயம் கவிதை வராது ....!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
கே இனியவன்
Comments
Post a Comment