38-42) வலிக்கும் இதயம்
சுலபமாக தந்துவிட்டாய் .....
உன்னிடம் இருந்த என் ....
இதயத்தை ...!!!
என்னிடம் இருக்கும் ....
உன் இதயம் வரமறுக்கிறது ....
உன்னுடன் சேர மறுக்கிறது ....
இதயத்துக்குத்தான் காதலின் ...
வலி புரியும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 40
இதயத்தை ...!!!
என்னிடம் இருக்கும் ....
உன் இதயம் வரமறுக்கிறது ....
உன்னுடன் சேர மறுக்கிறது ....
இதயத்துக்குத்தான் காதலின் ...
வலி புரியும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 40
by கவிப்புயல் இனியவன்
எங்கே வாங்கினாய் ....?
இதயத்தை பூட்டும் சாவியை ....
இரட்டை சாவியிருந்தால் ....
எனக்கும் ஒன்றை தந்துவிடு ....!!!
இந்த நிமிடத்தில் இருந்து .....
உன்னை நினைக்கமாட்டேன் ....
தோற்றுவிட்டேன் பலமுறை ....
உன்னை காணும் ஒவ்வொரு ...
நொடியும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 41
இதயத்தை பூட்டும் சாவியை ....
இரட்டை சாவியிருந்தால் ....
எனக்கும் ஒன்றை தந்துவிடு ....!!!
இந்த நிமிடத்தில் இருந்து .....
உன்னை நினைக்கமாட்டேன் ....
தோற்றுவிட்டேன் பலமுறை ....
உன்னை காணும் ஒவ்வொரு ...
நொடியும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 41
by கவிப்புயல் இனியவன்
வலியுடன் நானும் அவளும்
என்னவளை இதயத்தில் ....
வைத்திருந்தேன் -தப்புதான் ...
என் இதயத்தையுமெல்லா....
கொண்றுவிட்டாள்.....!!!
உயிரோடு இருதயசிகிச்சை .....
காதலில் தோற்ற இதயங்களில் ....
நிகழ்ந்திருக்கும் ....!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
வலியுடன் நானும் அவளும் ....!!!
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 42
என்னவளை இதயத்தில் ....
வைத்திருந்தேன் -தப்புதான் ...
என் இதயத்தையுமெல்லா....
கொண்றுவிட்டாள்.....!!!
உயிரோடு இருதயசிகிச்சை .....
காதலில் தோற்ற இதயங்களில் ....
நிகழ்ந்திருக்கும் ....!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
வலியுடன் நானும் அவளும் ....!!!
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 42
by கவிப்புயல் இனியவன்
காதல் இருக்கும்போது ....
ஒவ்வொரு சொல்லுக்கும் ...
ஒவ்வொரு காதல் ......
புத்தகம் தோன்றும் .....!!!
காதல் பிரிவின்பின் ....
கடந்த ஒவ்வொரு செயலுக்கும் ....
ஒவ்வொரு காதல் ......
அகராதி தோன்றும் .....!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
வலியுடன் நானும் அவளும்
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 43
ஒவ்வொரு சொல்லுக்கும் ...
ஒவ்வொரு காதல் ......
புத்தகம் தோன்றும் .....!!!
காதல் பிரிவின்பின் ....
கடந்த ஒவ்வொரு செயலுக்கும் ....
ஒவ்வொரு காதல் ......
அகராதி தோன்றும் .....!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
வலியுடன் நானும் அவளும்
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 43
by கவிப்புயல் இனியவன்
காதல் கவர்ச்சியால் .....
உன் இதயத்தில் .....
காதலாய் நுழைந்தேன் ....
காதலும் காயபாட்டு விட்டது ....!!!
நீங்கள் எப்போது ....
காதலிக்க ஆரம்பிக்கிறீர்களோ ....
அப்போது மெல்ல மெல்ல ....
இறக்கவும் கற்றுகொள்ளுங்கள்...!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
வலியுடன் நானும் அவளும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
உன் இதயத்தில் .....
காதலாய் நுழைந்தேன் ....
காதலும் காயபாட்டு விட்டது ....!!!
நீங்கள் எப்போது ....
காதலிக்க ஆரம்பிக்கிறீர்களோ ....
அப்போது மெல்ல மெல்ல ....
இறக்கவும் கற்றுகொள்ளுங்கள்...!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
வலியுடன் நானும் அவளும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Comments
Post a Comment