31-34) வலிக்கும் இதயம்
உன்னிடம் காதலை ....
பெற்றுகொண்டதோடு ....
பிறருக்கு தெரியாமல் ....
எப்படி அழுவதென்பதையும்....
கற்று கொண்டேன் ....!!!
வளைந்து வளைந்து ...
ஓடாத ஆற்றில் அழகில்லை ....
வலித்து வலித்து ....
வளராத காதலிலும் ....
அழகில்லை .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
பிறருக்கு தெரியாமல் ....
எப்படி அழுவதென்பதையும்....
கற்று கொண்டேன் ....!!!
வளைந்து வளைந்து ...
ஓடாத ஆற்றில் அழகில்லை ....
வலித்து வலித்து ....
வளராத காதலிலும் ....
அழகில்லை .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
by கவிப்புயல் இனியவன்
எனக்கு ....
காதல் தந்தவளே ....
இன்றும் இருப்பாய்
இருக்கிறது - நம் காதல் ....!!!
காதல்
கடைதான் மூடபட்டு ...
இருக்கிறது .....
வெற்றிடமாகவில்லை ...
நம் காதல் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
காதல் தந்தவளே ....
இன்றும் இருப்பாய்
இருக்கிறது - நம் காதல் ....!!!
காதல்
கடைதான் மூடபட்டு ...
இருக்கிறது .....
வெற்றிடமாகவில்லை ...
நம் காதல் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
by கவிப்புயல் இனியவன்
மீண்டும்
என்னை காதலிக்காதே .....
அழுவதற்கு நாதியில்லை ...
கண்ணீரும் இல்லை ...!!!
உன்
நினைவுகளின் ஈட்டிகள்
தினமும் இதயத்தை சல்லடை ...
போடுகிறது - அப்போதும் ...
என் இதயம் சிரித்தபடியே ...
துடிக்கிறது ......!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
என்னை காதலிக்காதே .....
அழுவதற்கு நாதியில்லை ...
கண்ணீரும் இல்லை ...!!!
உன்
நினைவுகளின் ஈட்டிகள்
தினமும் இதயத்தை சல்லடை ...
போடுகிறது - அப்போதும் ...
என் இதயம் சிரித்தபடியே ...
துடிக்கிறது ......!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
by கவிப்புயல் இனியவன்
காதலே உலகம் ....
வாழ்ந்துவிடாதீர் ....
கடலால் சூழப்பட்ட ....
தீவுப்போல் ....
கண்ணீரால் சூழப்பட்ட .....
இதயமாக வாழ்வீர்கள்......!!!
தனிமையில் இருந்து ....
சிந்தித்தேன் காதல் இனித்தது ....
காதலோடு இருந்து சிந்தித்தேன் ...
தனிமை இனிக்கிறது ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
வாழ்ந்துவிடாதீர் ....
கடலால் சூழப்பட்ட ....
தீவுப்போல் ....
கண்ணீரால் சூழப்பட்ட .....
இதயமாக வாழ்வீர்கள்......!!!
தனிமையில் இருந்து ....
சிந்தித்தேன் காதல் இனித்தது ....
காதலோடு இருந்து சிந்தித்தேன் ...
தனிமை இனிக்கிறது ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Comments
Post a Comment