Skip to main content

62-63) வலிக்கும் இதயம்

கவிப்புயல் இனியவன்
கூலி வேலை செய்தேன்
உன் வீட்டில் 
யார் கண்டது நீ 
கண்ணில் படுயென்று ...?

கூலிக்கும் உன்மீது ஆசை .....
உனக்கும் என்மீது ஆசை ...
கூடி ஒருநாள்கூட போசமுடியாத -
தினக்கூலினான் ....!!!

வீட்டுவேலை முடிந்ததும்....
முடிந்தது என் காதல் ....
கண்ணே முடியவில்லை ...
உன் நினைவுகளை மறக்க ....
முடியவில்லை யாருக்கும் சொல்ல ....?

கூலிக்கு தேவையா? 
இந்தக்காதல் என்பார்கள் . ...
கூலிக்கும் இதயம் இருக்கு ....
என்று ஏன் புரிவதில்லை ....
இந்த உலகத்துக்கு ....
கூலிக்கும் காதல் வரும் -என்று 
இன்னுமொரு கூலிக்கு புரிந்தால்....
என் காதலுக்கு உயிர் இருக்கும் ...!!!
கவிப்புயல் இனியவன்
வெட்ட வெளியை வேடிக்கை 
பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை 

நான் திரிந்த இடங்கள்
திமிர் கொண்டு நடந்த இடங்கள்
என் உறவுகள் நடந்த இடங்கள் 
எங்களையார் கேட்பார்கள் 
என்று வீராப்புடன் திரிந்த இடங்கள் 
இப்போ வெட்ட வெளியாக இருக்கிறது   

வெட்ட வெளியை வேடிக்கை 
பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை

Comments

வருட பிரபல கவிதை

தேனிலும் இனியது காதலே 23

89-100) வலிக்கும் இதயம்

ஐந்து வரி கவிதைகள் 17

முள்ளில் மலரும் பூக்கள்(60)

முள்ளில் மலரும் பூக்கள்(62)

பஞ்ச வர்ண கவிதைகள்

7- 13) வலிக்கும் இதயம்

உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்