on Thu Sep 17, 2015 10:41 am by கவிப்புயல் இனியவன் என்னவளே உறக்கத்தை தொலைக்கும் அளவுக்கு .... நினைவுகளை தந்துவிட்டு ..... கனவில் இன்று வருவேன் ... காத்திரு என்கிறாயே .....!!! + ஐந்து வரி கவிதைகள் ......!!! காதல்கவிதை கவிதை எண் 18 more_horiz on Thu Sep 17, 2015 10:49 am by கவிப்புயல் இனியவன் சிரித்து சிரித்து பேசியவள் .... மற்றவர்கள் சிரிக்கும் படி ..... வைத்துவிட்டாள்.....!!! நான் அழகில்லை தான் ... நீ அழகாக இருப்பதால் ....!!! + ஐந்து வரி கவிதைகள் ......!!! காதல்கவிதை கவிதை எண் 19 more_horiz on Thu Sep 17, 2015 10:57 am by கவிப்புயல் இனியவன் நீ காரணத்தோடு பிரிந்தாலும் ..... நான் காலமெல்லாம் காதலிப்பேன் .... எப்படியும் வாழ்வது உன் புத்தி .... உன்னோடே வாழ்வது என் பக்தி .... தனியே இருந்தாலும் நினைவில் -நீ + ஐந்து வரி கவிதைகள் ......!!! காதல்கவிதை கவிதை எண் 20 more_horiz on Thu Sep 17, 2015 11:40 am by கவிப்புயல் இனியவன் கண்ணால் தோன்றிய காதலுக்கு ..... கண்ணுறு பட்டுவிட்டது ..... கண்ணுக்கு தெரியாத காதலுக்கு .... கனவு தான் மிஞ்சியது ..... காதல் பிரியாத புதிராய் ....!!! + ஐந்து வரி...
Comments
Post a Comment