முள்ளில் மலர்ந்த பூக்கள்(46)

 காதலில் பாத சுவடு  .....

எதிரும் புதிருமாக ....
காணப்படுவது ....
நம்மில் தான் ....!!!

உன்னை நினைக்கும் ...
போதேல்லாம் ...
என் எழுதுகருவி ....
தீப்பந்தமாகிறது .....!!!

உனக்காக ....
கல்லறையில் ....
காத்திருக்கிறேன் ....
என்றோ ஒரு நாள் ....
நீயும் அங்கு வருவாய் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K - A 0AH
1018

Comments

வருட பிரபல கவிதை

தேனிலும் இனியது காதலே 23

89-100) வலிக்கும் இதயம்

ஐந்து வரி கவிதைகள் 33

ஐந்து வரி கவிதைகள் 17

5) வலிக்கும் இதயம்

178-179) வலிக்கும் இதயம்

107) வலிக்கும் இதயம்

முள்ளில் மலரும் பூக்கள்(60)

முள்ளில் மலர்ந்த பூக்கள்(45)