Skip to main content

108-130) வலிக்கும் இதயம்

 உன் மீது வைத்த ...

காதலுக்கு எனக்கு சொன்ன ....
வார்த்தை -நீ வேண்டாம் ...
போய் விடு ......!!!

உன்னை விட்டு ...
நான் விலகுகிறேன் ...
என்னை போல் உன்னை ....
நேசிப்பவர் யாரும் ....
இருக்க மாட்டார்கள் ...
என்பதை நிச்சயம் ....
உணர்வாய் .....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
என்னை ......
வெறுப்பதுதான் ....
உனக்கு இன்பம் என்றால் ....
உன் வெறுப்பை கூட ....
ஏற்றுக்கொள்வேன் .....!!!

எங்கே 
நீ வாழ்ந்தாலும் ....
எத்தனை காலம் ஆனாலும் ....
என் நினைவுகள் ......
உன்னை ...
ஒட்டியபடியே வாழ்வாய் ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
எனக்கு ஒரே ஒரு ....
உதவி செய்வாயா ...?
எனக்காக ஒருமுறை ....
தனியே இருந்து ....
என் நினைவுகளை ...
நினைத்துப்பார் ...!!!

உன் கண்ணில் ....
நீர் அருவியொன்று ....
நிச்சயம் ஓடும் ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
எனக்கும் .....
காதலுக்கும் ...
காயத்துக்கும் ....
நேர்  மறை தொடர்பு ....
இருக்கிறது .....
காதல் அதிகரிக்கும் ...
போதெல்லாம் ...
காயங்களும் 
அதிகரிக்கின்றன.....!!! 

காதல் அதிகரிக்கும் ...
போதெலாம் ....
கண்ணீரும் அதிகரிக்கிறது ....
காதல் என்றால் ....
காயமும் கண்ணீரும் ....
இருக்கத்தான் செய்யும் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
காதல் ....
தோற்கின்ற போதேல்லாம் .....
சொல்லப்படும் நியாயங்கள் ...
சரியாத்தான் இருக்கும் ....!!!

காதல் ....
நியாயப்படுத்தி நியாயம் ...
தேடும் விடயமல்ல ....
நியமான விடயம் .....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
என் 
ஞாபங்களையும் ...
நினைவுகளையும் ....
தூக்கி எறிந்துவிட்டு ...
நீ செல்ல முடியாது ....!!!

அது 
உன் உடலோடும் ...
உயிரோடும் கலந்திருக்கும் ....
இரத்தமும் சதையும் ....
முடிந்தால் தூக்கி எறிந்துவிடு ....!!!

+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நீ என்னை .....
மறக்க வில்லை 
அதுதான் உண்மை ....!!!

நீ 
மறந்திருந்தால்  ....
கவிதைகளை .....
விரும்பமாட்டாய்..... 
என் நினைவுகள் ஒரு ...
ஓரத்தில் இருப்பதால் ...
தான் என்னை நினைத்து ....
கவலை படுகிறாய் ....!!!

+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
உனக்கு  எழுதிய ....
கவிதைகளையெல்லாம்
காகித கப்பல் செய்து
விளையாடி விட்டாய் ....!!!

நீ எனக்கு தந்த
வலிகளின் அடையாளம் ....
ஏன் உணர வில்லை ....?
காதலும் கவிதையும்...
யார் யாருக்குஎன்று ....
புரிந்துகொள்ள வேண்டும் ...!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தோள் கொடுக்க....
உயிர் காதலாய் ....
இருக்கும் வரை
தோல்விகள்....
தோல்வியல்ல .....!!!

தோல்விகள்....
ஆயிரம் ஆயிரம்...
தோன்றினாலும்...
துவண்டு விழேன்....
என்றிருந்த என்னை ...
விழ வைத்துவிட்டாய் ....
உன்னை இழந்ததை விட ...
தோல்வியே இல்லை....!!!

+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நீ 
என்னை
வெறுத்துவிட்டாய் ....
அதை நினைத்து 
நான் கண்ணீர் ....
சிந்தவில்லை ....!!!!

நீ 
வெறுக்கும் அளவுக்கு ....
நான் உன் காதலை ....
வேதனை படுத்திவிட்டேன் ...
அதை நினைத்தே கண்ணீர் ....
வடிக்கிறேன் ....!!!

+
கண்ணீர் கவிதை 
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
காதலால் கண்ணீர் ....
வருகின்றது எனில் ...
காதல் தூசு  போல் ....
மாறிவிட்டதோ ....?

உன்னை நினைத்து ...
அழுவது என்ன என் ....
கடமையா ....?
உன்னை நினைக்கும் ....
போது கண்ணீர் வர ...
வைத்தவள் -நீ 

+
கண்ணீர் கவிதை 
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
இதயத்தை ...
கொஞ்சம் மென்மையாக்கி....
ஒருமுறை மெல்ல கண் மூடி ...
என்னை நினைத்துப்பார் ....
உன் விழியோரத்தில் ....
நிச்சயம் வடியும் கண்ணீர் ....!!!

உன்னை 
ஒவ்வொரு நாளும் ....
பார்த்த குற்றத்துக்காய் .....
என் கண் தன்னையே....
வருத்தி விடும் வலியின் ....
திரவமே கண்ணீர் ......!!!

+
கண்ணீர் கவிதை 
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
உன்னோடு .....
பேச சந்தர்ப்பம் கிடைத்த....
போதெல்லாம் உன்னை....
பார்த்துகொண்டிருந்தால்....
போதும் என்று பேசாமல்....
போய்விடுவேன்.....!!!

தனியாக ....
சந்திக்கும் வாய்ப்பு...
கிடைத்தபோதெல்லாம்....
உன்னை சிந்தித்தாலே....
போதும் என்ற சிந்தணையில்...
சென்றுவிடுவேன்.....!!!

விளைவு .....
இன்னொருத்தியுடன் நானும்....
இன்னொருவனோடு நீயும்....
காதலை இழந்து வாழ்கிறோம்....!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நீ 
என்னை பார்த்தவுடன் ...
உடலால் விலகி போகிறாய் ...
உள்ளத்தால் உன்னால் ...
விலகி போகவே முடியாது ....!!!
விழிகளில் என்னை சுமர்ந்தவளே ...
வலிகளோடு ஏனடி வாழுகிறாய் ...?

&

நீ 
வலியோடு வாழுகிறாய் 
நான் 
வலியோடு எழுதுகிறேன் 
நம் 
காதல் வலிக்காமல் இல்லை 
^
கவி நாட்டரசர் 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
என் ....
சோகம் என்னோடு .....
இருந்துவிட்டு போகட்டும் ....
எல்லாம் முடிந்துவிட்டது   ...
என்று மனத்தால் நினைத்து ....
வாழ்ந்துகொண்டிரு .....!!!

காதல் இல்லாத இடத்தில் ...
காதல் சொன்னால் .....
கல்லெறி விழத்தான் செய்யும் ...!!!

&

நீ 
காதலை இழந்து வாழ்கிறாய் 
நான் 
காதலோடு வாழ்கிறேன் 
நம்மை 
வலிகள் ஆண்டுகொள்ளட்டும் .....!!!
^
கவி நாட்டரசர் 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
நீ 
தந்தவலிகலால்....
உன்னை எப்போதோ ....
பிரிந்திருப்பேன் ....!!!

நல்லவனாக உனக்கு ...
தெரியும் காலத்தில் .....
நான் பிரிந்தால் -நீ 
காலமெல்லாம் கவலை ...
படுவாய் என்பதால் ....
என்னை கெட்டவனாக ....
நீ நினைக்கும் காலத்தில் ....
பிரிகிறேன் ....!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
ஆயிரம் கவிதையை ....
வலியோடு எழுதினாலும் ....
அரைவாசி வலியையே....
எழுத முடிகிறது .....!!!

கடுமையான வலியை....
எழுத மனம் துடிக்கும் ....
வரிகள் போட்டி போடும் ....
இதயம் தடுக்கும் .....
அதற்குதானே உன்னை ....
வைத்திருந்த வலி புரியும் ....!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நீ .....
தந்த வலியால்... 
உடல் முழுவதும் ... 
மறுத்து விட்டது ... 
இதயம் கொஞ்சம் ஈரமாக .. 
உள்ளது நீ என்னை .. 
புரிந்து கொள்வாய் ....
விரும்பிகொள்வாய் ...!!!

உன் 
மெளனத்தை கலைத்து 
வெகு தூரம் சென்று.... 
திரும்பிப் பார்.....
உன் நினைவுகளால் ....
நெருப்பாய் நான் ..
எரிந்துகொண்டிருப்பதை ....!!!

+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
உனக்கு  தெரியாது
உன் மௌனத்தின் வலி
உனக்கு காதல்
உணா்த்தும்வரை....!!!

சில வேளை நீ
காதலித்தால் என்று
முதல் உணர்த்துவேன்
மௌனத்தின் வலியை 
துடித்தே இறந்துவிடுவாய்...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
காதலிக்க உள்ளம் ...
இருப்பவர்கள் மட்டும் ....
காதலியுங்கள் .....!!!

ஆயிரம் காரணத்தை ....
காதலுக்கு ஆயுதமாய் ....
ரணகனமாக்கும் ....
காதலை செய்யாதீர் .....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பேசாமல் விட்டு விடலாம் ...
பேசாமல் இருப்பதுபோல் ....
நடிப்பதுதான் கடினம் ....!!!

காதலிக்காமல் இருக்கலாம் ...
காதலிப்பதுபோல் நடிப்பது ....
காதலில் கொடுமை ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நீ 
புரிந்து கொள் ....
பிரிந்து செல் ....
இரண்டும் ....
கலந்த கலவை ....
காதலுக்கு .....
விஷம் .....!!!

நீ 
என்னை புரியும் ....
வரை நான் உனக்கு ....
பொய்யாகவே ....
இருக்கும் ....
புரிந்தபின் இழந்த ....
காலத்தை நினைத்து ....
கண்ணீர் விடுவாய் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
ஒருமுறை என்னை ...
காதலிப்பதாய் சொல்லு ....
அதற்கு அப்புறம் உன்னை ...
நான் காதலிக்க மாட்டேன் ....
உன்னை காதலிக்காமல் ....
என் மூசசு பிரிந்து விட ...
கூடாது என்பதற்காக ....
அவளிடம் கேட்டேன்

Comments

வருட பிரபல கவிதை

தேனிலும் இனியது காதலே 23

89-100) வலிக்கும் இதயம்

ஐந்து வரி கவிதைகள் 17

முள்ளில் மலரும் பூக்கள்(60)

முள்ளில் மலரும் பூக்கள்(62)

பஞ்ச வர்ண கவிதைகள்

7- 13) வலிக்கும் இதயம்

உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்