Skip to main content

முள்ளில் மலர்ந்த பூக்கள் (27)

 

கவிப்புயல் இனியவன்
உன் 
எடையை ...
காட்டிலும் என் எடை ...
அதிகம் ...
உன் வலியையும்....
சுமப்பதால் .....!!!

காதல் ...
தோல்வியே இல்லை ....
நினைவுகளோடு ....
வாழ்பவனுக்கு .....!!!

நான் 
கிழிந்த காற்றாடியல்ல ...
விழுந்த காற்றாடி .....
உன் மூச்சுக்காற்று ....
போதும் நான் பறப்பதற்கு .....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K  A 00 B
நண்பன்
நான் 
கிழிந்த காற்றாடியல்ல ...
விழுந்த காற்றாடி .....
உன் மூச்சுக்காற்று ....
போதும் நான் பறப்பதற்கு
நண்பன்
அருமை அருமை

முள்ளில் மலரும் பூக்கள்

கவிப்புயல் இனியவன்
நீ தோளில் ...
சாய்ந்த போது....
இதயம் சுமையை ....
இறக்கியது ...!!!

ஒற்றை சிறகோடு ...
பறக்க சொல்கிறாய் ...
உனக்காக அதையும் ...
முயற்சிக்கிறேன் .....!!!

நம் காதல் ....
கண்பட்டுவிட்டது ....
சிதறு தேங்காய் போல் ...
உடைந்து விட்டது ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 

Comments

வருட பிரபல கவிதை

தேனிலும் இனியது காதலே 23

89-100) வலிக்கும் இதயம்

ஐந்து வரி கவிதைகள் 17

முள்ளில் மலரும் பூக்கள்(60)

முள்ளில் மலரும் பூக்கள்(62)

பஞ்ச வர்ண கவிதைகள்

7- 13) வலிக்கும் இதயம்

உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்