Skip to main content

101-103) வலிக்கும் இதயம்

 உன் பாத சுவடுகளை ...

பூக்களாய் வர்ணித்தேன் ....
அதை அள்ளி முகர்ந்தேன் ....
அத்தனையும் கனவானது ....
ஒற்றை வார்த்தையால் ...!!!

நீ 
நடந்து சென்ற பாதையில் ....
பாதத்தை பதிந்து பார்கிறேன் ....
முற்களாய் குத்துகின்றன .....
வார்த்தை இதயத்தை தைத்தது ...
நினைவுகள் உணர்வுகளை ....
தைக்கிறது ......!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பூக்களை பறிக்காதே ..
பறித்தால் சூடாதே 
சூடினால் வாட விடாதே ...
வாடினான் எறிந்து விடாதே ...
எறிந்த மலரைப் போல் 
என்னை மறந்துவிடாதே....

உன் நினைவுகளில்
உயிர் இல்லை
ஆனால்,
நான் உயிர் வாழ
காரணம்
உன் நினைவுகள் தான்...!!!

என்னை தூக்கி நீ எறிந்தாலும் ..
எறிந்த அந்த நினைவுகளுடன் ..
வாழ்வேன் சாகும் வரை...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
[quote="கவிப்புயல் இனியவன்"]பூக்களை பறிக்காதே ..
பறித்தால் சூடாதே 
சூடினால் வாட விடாதே ...
வாடினான் எறிந்து விடாதே ...
எறிந்த மலரைப் போல் 
என்னை மறந்துவிடாதே....

உன் நினைவுகளில்
உயிர் இல்லை
ஆனால்,
நான் உயிர் வாழ
காரணம்
உன் நினைவுகள் தான்...!!!

என்னை தூக்கி நீ எறிந்தாலும் ..
எறிந்த அந்த நினைவுகளுடன் ..
வாழ்வேன் சாகும் வரை...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்[/quote

அருமை அருமை

Comments

வருட பிரபல கவிதை

தேனிலும் இனியது காதலே 23

89-100) வலிக்கும் இதயம்

ஐந்து வரி கவிதைகள் 17

முள்ளில் மலரும் பூக்கள்(60)

முள்ளில் மலரும் பூக்கள்(62)

பஞ்ச வர்ண கவிதைகள்

7- 13) வலிக்கும் இதயம்

உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்