நீ உதட்டால் பேசிய வார்த்தையை நான் காதல் என்று தப்பாக புரிந்து விட்டேன் ....!!! உதடும் இதயமும் காதலிப்பது ,,,,, தண்ணீரும் எண்ணையும்... காதலிப்பது போல் ....!!! உன் வீட்டோரம் நான் நடந்த பாதைக்கு என் பெயரை கூட வைக்கலாம் பாதைக்கு தெரியும் என் வலி ....!!! + + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதைகள் thumb_up Like thumb_down Dislike on Mon 13 Oct 2014 - 7:43 by கவிப்புயல் இனியவன் நான் நிஜமாக காதலித்தேன் நீ நிழலாக காதலித்திருக்கிறாய் .....!!! நிஜமாக காதலித்த என்னை ஏனடி நிராகரித்தாய் ...? உனக்கு மாயை காதல் பிடிக்குமோ ....? உன்னை காதலித்ததால் என் நிம்மதி தொலைந்து விட்டது - என்றாலும் என் காதல் தொலையவில்லை அதுவரை நான் காதலிப்பேன் ...!!! + + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதைகள் thumb_up Like thumb_down Dislike on Mon 20 Oct 2014 - 13:47 by கவிப்புயல் இனியவன் உயிரே உன் மனதில் நான் .. இல்லை என்று தெரிந்த .. அடுத்த கனமே -என் இதயம் ... துடிக்காது - வெடித்து விடும் ...!!! உண்மையை சொன்னால் ... உன்னை போல் என்னால் .... இருக்க முடியாது .... முடிந்தவரை உன் நினைவில் ... இருப்பேன் -ம
Comments
Post a Comment